வணக்கம் நண்பர்களே,
உலகில் பிறக்கும் அனைவருக்கும் ராஜ யோகமானது கிடைத்துவிடுவது இல்லை. உலகில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே ராஜ யோகங்களை அனுபவிக்கும் ஒரு குழந்தை பிறக்கிறது, அவர்களின் ஜாதக அமைப்பு எவ்வாரு இருக்கும் எண்பதை இன்றய பதிவில் காணலாம்...
ராஜ யோகத்தை அனுபவிக்க முதலில் ஜாதகத்தில் லக்னாதிபதி வலுவாக இருக்க வேண்டும். லக்னாதிபதி வலுவாக இல்லை எனில் ஜாதகருக்கு ராஜ யோகத்தை பெறும் ஒரு வாய்ப்பு வந்தால் கூட ஜாதகர் அதை பயன்படுத்தமாட்டார் மாறாக எந்த வேலையும் செய்யாமல் சோம்பேறியாக ஜாதகர் இருப்பார்...
சில நிலைகளில் மிக அதிர்ஷ்டமானவர்களின் ஜாதகத்தை பார்த்தீர்கள் எனில் அவர்களின் ஜாதகத்தில் லக்னாதிபதி நீசமாகி இருப்பார். இருப்பினும் இவர் எவ்வாறு ராஜ யோகத்தை அனுபவிக்கிறார் என நீங்கள் கேட்கலாம்...
கண்டிப்பாக அவரது ஜாதகத்தில் லக்னாதிபதி நீச பங்கம் ஆகியிருப்பார். இத்தகையவர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்து பார்தீர்களானால் அவர்கள் இளமையில் மிக வறுமையில் அல்லது கடினமான சூழ்நிலைகளில் வாழ்ந்திருப்பார்...
ஒரு கிரகம் ஆட்சி உச்சம் என்றவுடன் நமது ஜாதகம் யோக ஜாதகம் என நினைத்துவிட கூடாது...
உதாரணமாக அரச லாபத்தையும், அரசு பதவிகளையும் குறிக்கும் கிரகம் சூரியன், சூரியன் சித்திரை மாதம் முழுவதும் மேசத்தில் உச்ச நிலையில் இருப்பார்... எனவே அந்த சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள் அனைவரும் ஜெயலலிதா போலவோ கருணாநிதி ஆகவோ மாறிவிடுவதில்லையே...
ஒரு முழூ ராஜ யோகத்தை அனுபவிக்க ஒன்றுக்கு மேற்பட்ட பல ராஜ யோக விதிகள் ஜாதகத்தில் ஒத்துவர வேண்டும்...
இதில் முதல் விதி தான் லக்னாதிபதி வலுவாக இருக்க வேண்டும்...
சில நிலைகளில் லக்னாதிபதி வலு அற்று இருப்பின் ராசி அதிபதி பலமாக இருக்க வேண்டும்...
இந்த நிலைகளில் இன்னும் பல தெளிவான யோகங்கள் இருந்தால் தான் ராஜ யோகம் கிடைக்கும்...
அடுத்ததாக குரு பார்வை லக்னம், லக்னாதிபதி, ராசி மற்றும் ராசி அதிபதி ஆகியவற்றிற்கு கிடைக்க வேண்டும். குறைந்தது இதில் 2க்கு அல்லது அதற்கு அதிகமான இடங்களையாவது பார்க்க வேண்டும். இவை அனைத்தையும் குரு பார்ப்பது அரிதான ஒன்றுதான் இருப்பினும் ராஜ யோகத்தை அனுபவிக்கும் ஒருவர் பிறப்பதும் அரிது தானே...
இத்தகைய நிலைமைகள் ஜாதகத்தில் இருந்தாலே ஜாதகர் ஏதாவது ஒரு துறையில் நிபுணத்துவம் பெற்றிருப்பார்..
இதன் பின் அவர் எந்த துறையில் உச்சத்தை அடைவார் அல்லது ராஜ யோகத்தை பெருவார் என்பதை இதற்கு அடுத்தாக ஜாதகத்தில் உள்ள யோக அமைப்புகளே தெரிவிக்கும்.
உதாரணமாக ஒருவர் சினிமா துறையில் ஜொலிக்க வேண்டும் எனில் அவரது ஜாதகத்தில் சுக்கிரனும் ராகுவும் நல்ல நிலையில் இருக்க வேண்டும்...
ஒருவர் அரசாங்கத்தில் உயர் பதவிகளில் வகிக்க வேண்டும் எனில் சூரியனும், சிம்ம ராசியும் நல்ல நிலையில் இருந்து மேற்சொன்ன விதிகளும் ஜாதகத்தில் பொருந்தி வர வேண்டும்....
இதில் உள்ள இன்னும் சூட்சமான விசியங்களை ராஜ யோகம் உங்கள் ஜாதகத்தில் உள்ளதா ? பகுதி 2 ல் காணலாம்....
யோகங்கள்
,
ஜோதிட கட்டுரைகள்
உலகில் பிறக்கும் அனைவருக்கும் ராஜ யோகமானது கிடைத்துவிடுவது இல்லை. உலகில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே ராஜ யோகங்களை அனுபவிக்கும் ஒரு குழந்தை பிறக்கிறது, அவர்களின் ஜாதக அமைப்பு எவ்வாரு இருக்கும் எண்பதை இன்றய பதிவில் காணலாம்...
ராஜ யோகத்தை அனுபவிக்க முதலில் ஜாதகத்தில் லக்னாதிபதி வலுவாக இருக்க வேண்டும். லக்னாதிபதி வலுவாக இல்லை எனில் ஜாதகருக்கு ராஜ யோகத்தை பெறும் ஒரு வாய்ப்பு வந்தால் கூட ஜாதகர் அதை பயன்படுத்தமாட்டார் மாறாக எந்த வேலையும் செய்யாமல் சோம்பேறியாக ஜாதகர் இருப்பார்...
சில நிலைகளில் மிக அதிர்ஷ்டமானவர்களின் ஜாதகத்தை பார்த்தீர்கள் எனில் அவர்களின் ஜாதகத்தில் லக்னாதிபதி நீசமாகி இருப்பார். இருப்பினும் இவர் எவ்வாறு ராஜ யோகத்தை அனுபவிக்கிறார் என நீங்கள் கேட்கலாம்...
கண்டிப்பாக அவரது ஜாதகத்தில் லக்னாதிபதி நீச பங்கம் ஆகியிருப்பார். இத்தகையவர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்து பார்தீர்களானால் அவர்கள் இளமையில் மிக வறுமையில் அல்லது கடினமான சூழ்நிலைகளில் வாழ்ந்திருப்பார்...
ஒரு கிரகம் ஆட்சி உச்சம் என்றவுடன் நமது ஜாதகம் யோக ஜாதகம் என நினைத்துவிட கூடாது...
உதாரணமாக அரச லாபத்தையும், அரசு பதவிகளையும் குறிக்கும் கிரகம் சூரியன், சூரியன் சித்திரை மாதம் முழுவதும் மேசத்தில் உச்ச நிலையில் இருப்பார்... எனவே அந்த சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள் அனைவரும் ஜெயலலிதா போலவோ கருணாநிதி ஆகவோ மாறிவிடுவதில்லையே...
ஒரு முழூ ராஜ யோகத்தை அனுபவிக்க ஒன்றுக்கு மேற்பட்ட பல ராஜ யோக விதிகள் ஜாதகத்தில் ஒத்துவர வேண்டும்...
இதில் முதல் விதி தான் லக்னாதிபதி வலுவாக இருக்க வேண்டும்...
சில நிலைகளில் லக்னாதிபதி வலு அற்று இருப்பின் ராசி அதிபதி பலமாக இருக்க வேண்டும்...
இந்த நிலைகளில் இன்னும் பல தெளிவான யோகங்கள் இருந்தால் தான் ராஜ யோகம் கிடைக்கும்...
அடுத்ததாக குரு பார்வை லக்னம், லக்னாதிபதி, ராசி மற்றும் ராசி அதிபதி ஆகியவற்றிற்கு கிடைக்க வேண்டும். குறைந்தது இதில் 2க்கு அல்லது அதற்கு அதிகமான இடங்களையாவது பார்க்க வேண்டும். இவை அனைத்தையும் குரு பார்ப்பது அரிதான ஒன்றுதான் இருப்பினும் ராஜ யோகத்தை அனுபவிக்கும் ஒருவர் பிறப்பதும் அரிது தானே...
இத்தகைய நிலைமைகள் ஜாதகத்தில் இருந்தாலே ஜாதகர் ஏதாவது ஒரு துறையில் நிபுணத்துவம் பெற்றிருப்பார்..
இதன் பின் அவர் எந்த துறையில் உச்சத்தை அடைவார் அல்லது ராஜ யோகத்தை பெருவார் என்பதை இதற்கு அடுத்தாக ஜாதகத்தில் உள்ள யோக அமைப்புகளே தெரிவிக்கும்.
உதாரணமாக ஒருவர் சினிமா துறையில் ஜொலிக்க வேண்டும் எனில் அவரது ஜாதகத்தில் சுக்கிரனும் ராகுவும் நல்ல நிலையில் இருக்க வேண்டும்...
ஒருவர் அரசாங்கத்தில் உயர் பதவிகளில் வகிக்க வேண்டும் எனில் சூரியனும், சிம்ம ராசியும் நல்ல நிலையில் இருந்து மேற்சொன்ன விதிகளும் ஜாதகத்தில் பொருந்தி வர வேண்டும்....
இதில் உள்ள இன்னும் சூட்சமான விசியங்களை ராஜ யோகம் உங்கள் ஜாதகத்தில் உள்ளதா ? பகுதி 2 ல் காணலாம்....
No comments:
Post a Comment